Published
2 years agoon
கடந்த 2020 மார்ச் மாதத்தில் கொடூர கொரோனா கொலைவெறி தாண்டவமாடிய நேரத்தில் பொதுமக்கள் மீது நிறைய வழக்குகள் பாய்ந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியது, இ பாஸ் முறைகேடுகள் , கொரோனா பற்றி தவறான வதந்தி பரப்பியது என நிறைய வழக்குகள் பொதுமக்கள் மீது பாய்ந்தது.
தற்போது தேர்தலை முன்னிட்டு அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுவிட்டதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
இவ்வாறான வழக்குகளே மொத்தம் 10 லட்சம் வழக்குகள் வந்து விட்டதாம்.
யாருமே புக முடியாத வட கொரியாவில். கொரோனாவின் கோர ஆட்டம்
வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா- கடும் கட்டுப்பாடுகளை விதித்த சர்வாதிகாரி அதிபர் கிம் ஜாங் உன்
டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்
மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்
கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கம்
நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா