Published
2 years agoon
நடிகை குஷ்பு சினிமா நடிகையாக முதன் முதலில் அரசியல் கட்சியில் இணைந்தார் என்றால் அது திராவிட முன்னேற்ற கழகத்தில்தான். முதன் முதலில் அந்த கட்சியில் சேர்ந்த குஷ்பு அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசத்தோடு இருந்து வந்தார் இவர். பிறகு சில அரசியல் குழப்பங்களால் அதிலிருந்து விலகிய குஷ்பு காங்கிரஸில் இணைந்து பின்பு அதுவும் பிடிக்காமல் பாஜகவில் இணைந்து பணியாற்றினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் நின்று போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் இன்று திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார் குஷ்பு.
There isn’t a single day when I don’t feel the vaccum. A Guru is above GOD. And you have been my best teacher. I am sure your blessings will always be showered upon me. Miss you Appa.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 #DrKalaignar #HBDKalaignar98 pic.twitter.com/kWmXJf0ogf
— KhushbuSundar (@khushsundar) June 3, 2021