Published
1 year agoon
காஞ்சி சங்கர மடம் உலக புகழ்பெற்றது. இந்திய அளவில் பல அரசியல்வாதிகள் இங்கு வந்தால் காமாட்சி அம்மன் கோவிலுக்கும் காஞ்சி சங்கர மடத்துக்கும் வருகை புரிவார்கள்.
இங்கு பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர் அண்ணாமலை சென்றுள்ளார் அங்கு தற்போது பீடாதிபதியாக இருக்கும் விஜயேந்திர ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இன்று காஞ்சிபுரத்தில் காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெறும் பாக்கியம் கிடைத்தது.
தெப்ப உற்சவ விழாவின் இந்த மிக முக்கியமான நாளில், காஞ்சி பெரியவருடன் நேரத்தை செலவழித்து, அவருடைய போதனைகளில் திளைத்திருந்தது மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.
Privileged to meet Kanchikamakodi Peedathipati Sri Sri Shankara Vijendra Saraswati Swamigal today in Kanchipuram and take his blessings.
On this very important day of Teppa Utsava festival, truly humbled to have spend time with Kanchi Periyavar and soak in his teachings! pic.twitter.com/6QGs5ifnR5
— K.Annamalai (@annamalai_k) March 14, 2022
ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்
சமூகவலைதளம் பக்கம் அதிகம் போகவேண்டாம்- அண்ணாமலை அறிவுரை
மதுரை ஆதினம் மீது கைவைத்தால் அப்றம்- ஓப்பனாகவே எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை
அண்ணாமலை கிரிவல ரகசியங்கள்
தமிழகத்தில் ஆன்மிக மறுமலர்ச்சியா- அண்ணாமலை விளக்கம்
அமைச்சர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது: அண்ணாமலை- பதில் வீடியோ கொடுத்த திமுக