காமெடி நடிகர் சூரி மதுரை அருகே ராஜாக்கூர் என்ற ஊரை சேர்ந்தவர். இவர் பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக தனது சொந்த ஊரில் முகாம் இட்டுள்ளார். அப்பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
பொங்கல் என்றாலே மதுரை மாவட்டம் முழுவதும் விளையாட்டு போட்டிகள்தான் குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிக இடங்களில் நடைபெறும்.
இப்படி ஜல்லிக்கட்டு போட்டியில் ஜெயித்து வந்த காளையை வாழ்த்தி சூரி டுவிட் இட்டுள்ளார்.
வந்துட்டேன்னு சொல்லு… ஜல்லிக்கட்டுல ஜெயிச்சு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…
இராஜக்கூர் காளை செவலை -க்கு வாழ்த்துக்கள் 🎉🎉 pic.twitter.com/FFzrBSW1vk
— Actor Soori (@sooriofficial) January 16, 2021
https://twitter.com/sooriofficial/status/1350421545781403648?s=20