Connect with us

Latest News

இளையராஜா விவகாரம்- ஈவிகேஎஸ் மற்றும் வீரமணி மீது வழக்கு பதிவு செய்ய எஸ்.சி எஸ்.டி ஆணையம் உத்தரவு

Published

on

இளையராஜா சமீபத்தில் எழுதிய ஒரு புத்தகத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து இருந்தார். குறிப்பாக பிரதமர் மோடியையும், அம்பேத்காரையும் இளையராஜா ஒப்பிட்டு பேசியது பலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

பல இடதுசாரி கருத்து கொண்டவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. அது எப்படி அம்பேத்கரோடு இளையராஜா ஒப்பிட்டு பேசலாம் என தேவையில்லாமல் கோபப்பட்டனர். அவர் கருத்தை சொல்கிறார் என விடவில்லை.

இதில் உச்சகட்டமாக காங்கிரஸ் தமிழக முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதுதான் மிகவும் மோசமாக இருந்தது. அது எப்படி இளையராஜா அப்படி பேசலாம் என ஜாதிய ரீதியாகவும் இளையராஜாவை மோசமாக பேசினார். உனக்கு 70 வயதுக்கு மேலாகி விட்டது நீ இன்னும் இளையராஜாவா என்றேல்லாம் பேசினார். மேலும் ஜாதிய ரீதியாக தவறாக பேசினார்.

இதை மேடையில் உட்கார்ந்து இருந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணியும் கண்டிக்கவில்லை.

இந்த நிலையில் இதை பார்த்த தேசிய எஸ்,சி எஸ்டி ஆணையம் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

பாருங்க:  பாஜகவில் சேர்ந்த திருச்சி சிவா மகன் - உங்க கட்சி ஆளுங்களையும் தூக்குவோம் திமுக எம்.பியின் அதிரடி
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா