Latest News
ஹரித்வாரில் தொடங்கியது கும்பமேளா
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடக்கிறது. இதில் பலவிதமான சாதுக்கள் கலந்து கொள்வார்கள். பக்தி கொண்ட ஆன்மிக பெருமக்கள் பலரும் கும்ப மேளாவில் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் கலந்து கொண்டு கங்கை நதியில் புனித நீராடுவார்கள்
நீண்ட நாட்கள் நடக்கும் கும்பமேளா கொரொனா வைரஸ் காரணமாக இம்முறை 1 மாதம் மட்டுமே கொண்டாட முடிவு எடுக்கப்பட்டு இன்று விழா துவங்கியது.
கொரொனா வைரஸ் டெஸ்ட் எடுத்து அதற்கான சான்றிதழை காண்பித்தால்தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களாம்.
கொரோனா காரணமாக பல கடும் கட்டுப்பாடுகள் இங்கு விதிக்கப்பட்டுள்ளன.