Published
1 year agoon
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இவரது இசையமைப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு செம்மொழி பாடல் உருவாக்கப்பட்டது அது போல் தற்போது தமிழ்மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் ஒன்று துபாயில் இவரது இசையில் உருவாக்கப்பட்டுள்ளது.
துபாய் சுற்றுலா சென்றுள்ள ஸ்டாலினுக்கு இப்பாடல் போட்டு காண்பிக்கப்பட்டது. பின்னர் இப்பாடல் துபாயின் உயரமான புர்ஜ் கலிபா கோபுரத்தில் தமிழர் வரலாற்றை கொண்ட ஒலி ஒளிக்காட்சியோடு ரஹ்மானின் இசையோடு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான #BurjKhalifa-வில் ஒளிபரப்பப்பட்டது.
குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர்.
இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்! pic.twitter.com/Thu2C7kPB2
— M.K.Stalin (@mkstalin) March 25, 2022
பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்க்கு கலைஞர் வித்தகர் விருது- ஸ்டாலின் வழங்கினார்
பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவு- முதல்வரின் அழைப்பு
தேனி மாவட்ட சுற்றுப்பயணம் பொதுமக்களுடன் முதல்வர் ஸ்டாலின் இயல்பாக உரையாடிய காட்சிகள்
அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்
தொடர்ந்து வரும் பாலியல் குற்றங்கள்-எடப்பாடி விமர்சனம்
சுற்றுலாவுக்காகத்தான் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார்- மக்களுக்காக அல்ல- முன்னாள் முதல்வர்