நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஒருவரை பாராட்டியுள்ளார் அவர் பெயர் காசி. அவரும் அவரது மகளும் தெருவோரம் இருந்த சில நாய்களை வீட்டில் எடுத்து பராமரிப்பதால் அவர்களுக்கு தனது பாராட்டுதலை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாராட்டுதலில் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது,
வீதியில் கைவிடப்பட்ட வீராவை மீட்டு பராமரிக்கும் சகோதரர்
அவர்களுக்கும், அவரது மகளுக்கும் வாழ்த்துகள். இது மகத்தான பணி. வீராவை நடக்க வைப்பதற்கான தங்கள் முயற்சி விரைவில் வெல்லட்டும். என அந்த டுவிட்டில் உதயநிதி கூறியுள்ளார்.
வீதியில் கைவிடப்பட்ட வீராவை மீட்டு பராமரிக்கும் சகோதரர் @akaasi அவர்களுக்கும், அவரது மகளுக்கும் வாழ்த்துகள். இது மகத்தான பணி. வீராவை நடக்க வைப்பதற்கான தங்கள் முயற்சி விரைவில் வெல்லட்டும். https://t.co/s1e4YLV0MG
— Udhay (@Udhaystalin) November 8, 2020
வீதியில் கைவிடப்பட்ட வீராவை மீட்டு பராமரிக்கும் சகோதரர் @akaasi அவர்களுக்கும், அவரது மகளுக்கும் வாழ்த்துகள். இது மகத்தான பணி. வீராவை நடக்க வைப்பதற்கான தங்கள் முயற்சி விரைவில் வெல்லட்டும். https://t.co/s1e4YLV0MG
— Udhay (@Udhaystalin) November 8, 2020

