Published
6 months agoon
மனிதர்களுக்கு வன்ம உணர்வு பல விசயங்களில் அதிகரித்து வருகிறது. என்ன செய்கிறோம் என தெரியாமலே பலவிதமான பாவங்களை மனிதர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
அதிலும் வாயில்லா ஜீவன்கள் மீது சிலர் நடத்தும் கொடூர தாக்குதல் மனதை கலங்க வைக்கிறது.
பெங்களூருவில் சாலையோரம் சில நாய்கள் படுத்து உறங்குகின்றன. தூரத்தில் வரும் ஒரு கார் ஒரு நாய் உறங்குவதை பார்த்து விட்டு லேசாக ரிவர்ஸ் எடுத்து துல்லியமாக அந்த நாய் மீது காரை விட்டு ஏற்றி செல்கிறது.
இந்த வீடியோ விலங்கின ஆர்வலர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#NEWSUPDATE | சாலையில் படுத்திருந்த தெரு நாய் மீது வேண்டுமென்றே காரை ஏற்றிய நபர்!#SunNews | #Bengaluru | #CCTV pic.twitter.com/hXKM81lkF5
— Sun News (@sunnewstamil) February 1, 2022
லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசு அளித்த கமல்
கோட் சூட் போட்டு திருமணத்துக்கு கிளம்பிய மாப்பிள்ளை- தண்ணீரில் இறங்கி தெருநாயை காப்பாற்றிய ஆச்சரியம்
காவல்துறைக்கு சூர்யா கொடுத்துள்ள கார்
நடிகர் சிம்புவின் கார் மோதியதில் ஒருவர் பலி
நாயை இழந்ததால் மிகுந்த வருத்தத்தில் அக்சய்குமார்
பெங்களூருவில் நடந்த வலிமை படத்தின் ப்ரீ ஈவண்ட் முழு வீடியோ