Published
1 year agoon
திமுக ஆட்சியில் காவலர்களுக்கு சரியான மரியாதை இல்லாதாதகவும் அனைத்து பகுதிகளிலும் காவலர்கள் மரியாதை இல்லாமல் நடத்தப்படுவதாகவும் பிரபல யூ டியூபர் மாரிதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திமுகவினர் காவலர்களை நாகரீகமில்லாமல் நடத்துவதைப் பல வீடியோகளில் காண முடிகிறது. காவலர்களின் இந்த அவல நிலைக்குக் காரணம் திமுகவிற்குச் சலாம் போடும் சில மூத்த அதிகாரிகளின் ஊழல் பேராசை தான். இவர்களால் கிடைமட்ட காவலர்கள் அடிமையாக்கப்பட்டுள்ளனர்.
என மாரிதாஸ் கூறியுள்ளார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும்- திருநாவுக்கரசு
அமைச்சர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது: அண்ணாமலை- பதில் வீடியோ கொடுத்த திமுக
டிக் டாக் திருச்சி சாதனா மீது சென்ற புகார்- அழைத்து எச்சரித்த போலீஸ்
அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்
முஸ்லீம்கள் தீவிரவாதி என உருவகப்படுத்த இவர்களே காரணம்- யூ டியூபர் மாரிதாஸ்
பிரபல நடிகை கடத்தப்பட்ட வழக்கு- நடிகர் திலீப்பிடம் தீவிர விசாரணை