Connect with us

Latest News

தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம்- அமைச்சர் திறந்து வைத்தார்

Published

on

1964ல் ஏற்பட்ட புயல் காரணமாக இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடி பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு ஊரையே கடல் விழுங்கியது.

இதனால் தனுஷ்கோடியில் எதுவுமே இல்லாமல் போனது. எல்லாம் கடலுக்குள் போனது. இடிந்து விழுந்த கட்டிடங்களின் சுவடுகள் மட்டும் நினைவு சின்னங்களாக போற்றப்படுகிறது.

இங்கு மக்களே செல்ல முடியாமல் சாலை வசதியற்று இருந்தது. சில வருடங்களுக்கு முன் இங்கு சாலை அமைக்கப்பட்டு திறந்து வைத்தது அரசு. தற்போது பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.

இதன் உச்சியில் நவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புதிதாக தற்போது கலங்கரை விளக்கமும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய பூங்காவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது . இந்த பூங்காவை மற்றும் கலங்கரை விளக்கத்தை  நேற்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாருங்க:  காமெடி நடிகராக அறிமுகமாகும் ப்ராங்ஸ்டர் ராகுல்
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா