Connect with us

Latest News

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்தால் உரிமையாளர்களுக்கு கருணை காட்ட முடியாது- உயர்நீதிமன்றம்

Published

on

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்ட முடியாது – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திட்டவட்டம்

அடிக்கடி பட்டாசு ஆலை விபத்துகள் நடைபெறுகின்றன. இந்த வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்ட முடியாது என மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

சிவகாசியில் கடந்தாண்டு நடைபெற்ற பட்டாசு ஆலை விபத்தில் கார்த்தீஸ்வரி, ஹமீதா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரான ராமநாதன், அவர் மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இருவரும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், “இந்த வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்ட முடியாது. அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  எனவே முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது”

என உத்தரவிட்டுள்ளார்.

பாருங்க:  இன்று வராஹிக்கு உகந்த பஞ்சமி- என்றும் மன நிம்மதியை தரும் வராஹி மந்திர வழிபாடு
KAMAL
Entertainment6 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment9 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News9 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment9 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment9 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment9 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News9 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment9 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment9 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News9 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா