---Advertisement---

கோவிட் என்னை கொடுமைப்படுத்தி விட்டது- இங்கிலாந்து ராணி

Published on: April 12, 2022
---Advertisement---

கடந்த 2020, 2021 ம் வருடங்களில் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்றால் உலகமே ஒரு மோசமான நிலையை சந்தித்தது. இந்த பெருந்தொற்றில் மாட்டாதவர் யாருமே இல்லை எனலாம்.

ஏழை, பணக்காரன் என எல்லாருமே இந்த பெருந்தொற்றில் மாட்டி சிலர் உயிர் பிழைத்தனர் சிலர் மரணமடைந்தனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து ராணியும் இந்த தொற்றில் மாட்டினார்.

கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு லேசான அறிகுறிகள் காணப்பட்டது. முழுமையாக கொரோனா தடுப்பூசி டோஸ்களை எடுத்துக் கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததும் தனது பணிக்கு திரும்ப தொடங்கினார்.

இந்நிலையில், பிரிட்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஊழியர்களுக்கு வீடியோ கால் வாயிலாக நன்றி தெரிவித்த ராணி இரண்டாம் எலிசபெத், தான் சிகிச்சை பெற்று வந்த இந்த மருத்துவமனையில் ராணி எலிசபெத் வார்டை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், கோவிட் தாக்கம் தம்மை பலவீனப்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

পড়তে ভুলবেন না

டாக்டர் ஸ்ரீலீலா தனது எம்பிபிஎஸ் பட்டத்துடன் இருக்கும் புகைப்படம்

டாக்டர் ஸ்ரீலீலா: மும்பை டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா!

ஏழுமலை 2 அப்டேட் கொடுக்கும் நடிகர் அர்ஜுன்

ஏழுமலை 2 படத்தின் கதை தயார்: இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் அர்ஜுன் அறிவிப்பு!

மும்பை மெலடி ரோடு மற்றும் ஜெய் ஹோ இசைத் திட்டம்

மும்பை கடற்கரைச் சாலையில் இந்தியாவின் முதல் ‘மெலடி ரோடு’: வாகனங்கள் செல்லும்போது ஒலிக்கும் ‘ஜெய் ஹோ’ பாடல்!

ஜென்சன் திவாகர் பேட்டி மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள்

“பணம் வந்தவுடன் எலைட் ஆக முடியாது”: எதார்த்தமான கதாபாத்திரங்கள் குறித்து ஜென்சன் திவாகர் விளக்கம்!

கட்டிப்பிடித்தல் தினம் 2026 மற்றும் அதன் நன்மைகள்

பிப்ரவரி 12 சர்வதேச கட்டிப்பிடித்தல் தினம் (Hug Day): ஆரோக்கியம் மற்றும் உளவியல் நன்மைகள் குறித்த தொகுப்பு!

தயானந்த சரஸ்வதி ஜெயந்தி 2026 நினைவு நாள்

சுவாமி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி 2026: ஆரிய சமாஜ நிறுவனர் நினைவு நாள்