Published
11 months agoon
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளது.
நேற்று லோக் அதாலத் இங்கு நடந்தது. அப்போது வழக்கு விசாரணைக்காக வந்த காரைக்குடி செஞ்சையைச் சேர்ந்த குமாரவேலு மற்றொரு வழக்கு விசாரணையை மொபைலில் புகைப்படம் எடுத்துள்ளார்.
நீதிமன்ற விதிமீறலில் ஈடுபட்டதாக குமாரவேலுவை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற தலைமை எழுத்தர் செல்வி புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து குமாரவேலுவை கைது செய்தனர்.
விஜயை விமர்சித்த நீதிபதியின் கருத்துக்களை நீக்கிய ஐகோர்ட்
காரைக்குடி , ராமேஸ்வரத்தை தொடர்ந்து அடுத்த ஸ்பாட்டுக்கு போன அரிவாள் டீம்
காரைக்குடி சென்டிமெண்டை விடாத ஹரி
8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டில் வேலை வாய்ப்பு
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ திருமணம் கோர்ட் புதிய உத்தரவு
நீதிமன்றத்தை ஆதரித்து சூர்யா புதிய டுவிட்