தமிழகத்தில் கொரொனா பாதிக்கப்பட்டவரிகளின் எண்ணிக்கை 4,000ஐ கடந்தது. தமிழகத்தில் நோய் தொற்றில் இருந்து இன்று 76 பேர் குணமடைந்துள்ளதாகவும், 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுகாதாரத்துறை உறுதிசெய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம், தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 508 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,550 இருந்த நிலையில், நேற்றைய தினமான மே 5ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது..
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:


