கொரொனா தொற்று பாதிப்பு, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரொனா பாதிப்பு குறித்து பல்வேறு விழிபுணர்வும், முன்னசெரிக்கை நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 116 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 72 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,683 இருந்த நிலையில், இன்றைய தினமான ஏப்ரல் 24ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:
