Published
1 month agoon
இவ்வுலகம் போற போக்கில் எல்லோரும் அதற்கு ஈடு கொடுத்து வேகமாக சென்று கொண்டிருக்கின்றனரே தவிர யாரும் நின்று நிதானமாக செல்வது கிடையாது.
அவசரமான இந்த யுகத்தில் சக மனிதர்களை பற்றியே பலர் கவலைப்படுவதில்லை. இதில் எங்கே இருந்து விலங்குகளையும் வாயில்லா ஜீவன்களையும் பற்றி கவலைப்பட போகிறார்கள் என்ற நினைப்பு பலருக்குண்டு.
ஆனால் அப்படியெல்லாம் அல்லாமல் அதிகமான மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இன்னும் இரக்கத்தோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு நிகழ்வுதான் இது.
நாயை இழந்ததால் மிகுந்த வருத்தத்தில் அக்சய்குமார்
சாலையில் படுத்திருந்த தெருநாய் மீது வேண்டும் என்றே காரை விட்டு ஏற்றிய நபர்
சென்னை ஐஐடியில் 45 நாய்கள் உயிரிழப்பு- கமிஷனரிடம் புகார்
வைரலாகும் விஷாலின் செல்ல நாய் வீடியோ
ஒடிசா ஊரடங்கு- நாய்கள் மற்றும் மாடுகளுக்கு உணவளிக்க நிதி
வெள்ளப்பெருக்கில் காணாமல் போன உரிமையாளரின் வருகைக்காக ஏங்கி காத்திருக்கும் நாய்