Connect with us

Latest News

முதல்வர் ஸ்டாலினின் புத்தகத்தை ராகுல் வெளியிட்டது குறித்து அண்ணாமலையின் விமர்சனம்

Published

on

நேற்று முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சுயசரிதையாக உங்களில் ஒருவன் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை டெல்லியில் இருந்து வந்த  காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி வெளியிட்டார்.

இதில் மிசா நேர கொடுமைகள் குறித்தும் ஸ்டாலின் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை,

முதலமைச்சர் திரு
ஸ்டாலின்
அவர்களுக்கு பாராட்டுக்கள்.

எமர்ஜென்சியில் தான் கைது செய்யப்பட்டதை தமிழ்நாட்டினுடைய இருண்டகாலம் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமதி இந்திரா காந்தி அவர்கள் இதை செய்தார்!
அவருடைய பேரன் திரு
ராகுல் காந்தி
அவர்கள் பெருமையுடன் புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளார்! என கூறியுள்ளார்.

பாருங்க:  காய்கறி சந்தையில் புது வரவு - ஒரு கட்டு வேப்பிலை எவ்வளவு தெரியுமா?
KAMAL
Entertainment6 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment9 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News9 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment9 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment9 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment9 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News9 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment9 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment9 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News9 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா