Published
1 year agoon
நேற்று முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சுயசரிதையாக உங்களில் ஒருவன் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை டெல்லியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி வெளியிட்டார்.
இதில் மிசா நேர கொடுமைகள் குறித்தும் ஸ்டாலின் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை,
முதலமைச்சர் திரு
ஸ்டாலின்
அவர்களுக்கு பாராட்டுக்கள்.
எமர்ஜென்சியில் தான் கைது செய்யப்பட்டதை தமிழ்நாட்டினுடைய இருண்டகாலம் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமதி இந்திரா காந்தி அவர்கள் இதை செய்தார்!
அவருடைய பேரன் திரு
ராகுல் காந்தி
அவர்கள் பெருமையுடன் புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளார்! என கூறியுள்ளார்.
ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்
சமூகவலைதளம் பக்கம் அதிகம் போகவேண்டாம்- அண்ணாமலை அறிவுரை
மதுரை ஆதினம் மீது கைவைத்தால் அப்றம்- ஓப்பனாகவே எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை
பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்க்கு கலைஞர் வித்தகர் விருது- ஸ்டாலின் வழங்கினார்
விக்ரம் படம் எப்படி உள்ளது?
அண்ணாமலை கிரிவல ரகசியங்கள்