Published
10 months agoon
சென்னை அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபர் கணேசன்.இவர் அண்ணா நகரில் இருந்து திருமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக இன்னோவா காரில் சென்றுள்ளார்.
அப்போது திடீரென கார் வெடித்தது.கார் வெடித்ததில் இன்னோவா கார் முழுவதும் வேகமாக பற்றிக்கொண்டது. உடனே அருகில் இருந்தோர் வேகமாக தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித்தனர்.
தொழில் அதிபர் கணேசனுக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜெ.ஜெ நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.
ஓடும்போது தீப்பற்றி எரிந்த காஸ்ட்லி கார், பரபரப்பு சம்பவம்.. தொழிலதிபர் பரிதாப நிலை..! #Carfire #Chennai #Accident pic.twitter.com/dcb2EFG8hB
— Polimer News (@polimernews) June 5, 2022
மது விருந்து நிகழ்ச்சியில் நடனமாடியவர் மயங்கி விழுந்து பலி
சென்னை தியேட்டர்களில் காத்து வாக்குல காதல் விக்னேஷ் சிவன் கலந்து கொண்ட விழா
சென்னையில் முதல்முறையாக கால் பதித்த பாஜக
14 ஆண்டுக்கு பின் வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிசேகம்- இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
விடுதலை போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்தி இடம்பெறாத விவகாரம்- முதலமைச்சர் ஸ்டாலினின் அதிரடி
சென்னை பூகம்பம் என்ன சொல்கிறது? இது இன்னும் ஒரு சுனாமிக்கான எச்சரிக்கையா?