Entertainment
டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்
கோவை வெள்ளியங்கிரி அருகே ஈஷா யோகா மையம் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. இந்த மையத்தில் மிகப்பெரிய ஆதி யோகி சிலை என சிவனின் சிலை உள்ளது.
பல வருடங்களாகவே ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் காட்டையெல்லாம் வளைத்துவிட்டார். முறைப்படி அனுமதி வாங்கவில்லை என்ற பேச்சு உள்ளது.
இருப்பினும் ஜக்கி வாசுதேவ் தரப்பில் இது குறித்து தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரபல தனியார் தொலைக்காட்சியான பிபிசிக்கு அளித்த பேட்டியில் நிருபர் காட்டை வளைத்தது பற்றியே கேள்வி கேட்க அது ஜக்கிக்கு பிடிக்காமல் தொடர்ந்து கோபமடைகிறார். ஒரு கட்டத்தில் ஜக்கியுடன் வந்திருந்த 3 பேர்கள் 3 கேமராவையும் நிறுத்திவிட்டதாக பிபிசி அறிவித்துள்ளது.
பொறுமையாக கேள்வி எதிர்கொள்ள துணிவில்லை
Shhh என சொல்வது
நெரியாளரை மரியாதையின்றி பேசுவது
ஆட்களை விட்டு camera off செய்வது
தைரியம் இல்லை என்றால் எதற்கு #அயோகியர்_வாசுதேவ் பேட்டி
First கோவத்தை குறைக்க உங்க ஆஸ்ரமத்தில் யோகா சேருங்க
மற்றவர்களுக்கு அப்புறம் பாடம் எடுங்க Fraudster. pic.twitter.com/eqd4hrTrLR
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 10, 2022
