Published
1 year agoon
சமீபத்தில் லாவண்யா என்ற மனைவி தஞ்சையில் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு குறிப்பிட்ட கிறித்தவ பள்ளி மதமாற அந்த பெண்ணை வற்புறுத்தியதாகவும் அதனால் தான் அந்த பெண் இறந்து விட்டதாகவும் பாஜக சார்பில் கூறப்பட்டது.
தஞ்சை எஸ்.பி , தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மதமாற வற்புறுத்தியதால் இப்பிரச்சினை எழவில்லை என்று வற்புறுத்திய நிலையில் பாஜக சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.
இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்த ஒரு விளக்கப்படம் ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
நியாயத்திற்கான எங்களுடைய போராட்டம் தொடரும்…#NationWithLavanya pic.twitter.com/UZwOt1dqQz
— K.Annamalai (@annamalai_k) January 28, 2022
ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்
சமூகவலைதளம் பக்கம் அதிகம் போகவேண்டாம்- அண்ணாமலை அறிவுரை
பாரதிய ஜனதா அண்ணாமலை நடிக்கும் கன்னட பட டீசர் வெளியீடு
மதுரை ஆதினம் மீது கைவைத்தால் அப்றம்- ஓப்பனாகவே எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை
அண்ணாமலை கிரிவல ரகசியங்கள்
மாரிதாஸ், சவுக்கு சங்கர் மீதான வழக்கு- அதிகார மமதையின் உச்சம்- அண்ணாமலை