Connect with us

Latest News

விமான விபத்தில் இறந்தவருக்கு 46 வருசத்துக்கு பிறகு இறப்பு சான்றிதழ் வழங்கிய மும்பை மாநகராட்சி

Published

on

சென்னையில் உள்ள குரோம்பேட்டையை சேர்ந்தவர் பார்த்தசாரதி வசந்தி தம்பதியினர், இவர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு கடந்த 1976ம் ஆண்டு வெளிநாடு சுற்றுலா சென்றனர்.

சுற்றுலா எல்லாம் முடிந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் மூலமாக சென்னை திரும்ப விமானத்தில் உட்கார்ந்தனர்.

விமானத்தை இயக்கியதுமே விமான இஞ்சினில் கோளாறு ஏற்பட்டு திடீரென விமானம்  வெடித்து சிதறியது. இதில் 95 பயணிகள் இறந்த நிலையில் தம்பதிகள் இருவரும் இணைந்தனர்.

தற்போது அந்த தம்பதிகளின் மகளான மாலினி துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு தாய் தந்தையின் இறப்பு சான்றிதழ் தேவைப்படவே  அதை கேட்டு தனது மாமனார் சமூக ஆர்வலர் சந்தானத்தின் உதவியுடன் மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதினார். அதை முதல்வர் மும்பை மாநகராட்சிக்கு பரிந்துரைத்தார். இருப்பினும் மும்பை மாநகராட்சி சரியான ஆதாரங்கள் இல்லை என்று இறப்பு சான்றிதல் கொடுக்க மறுத்தது.

இதையடுத்து கே ஜார்ஜ் என்ற தன்னார்வலர் மூலம் மும்பை அந்தேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று தற்போது தந்தையின் இறப்பு சான்றிதழை பெற்றுள்ளார் மாலினி.

பாருங்க:  ஸ்டாலின் இந்திய நாட்டின் முன்னோடி என சொல்வது வெட்ககேடானது- முன்னாள் முதல்வர் எடப்பாடி
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா