Published
11 months agoon
தமிழ்நாட்டில் தற்போது எங்கு பார்த்தாலும் இருக்கும் ஒரு கடை என்றால் அது பிரியாணி கடைதான். சாலையில் நடந்து செல்லும்போது தடுக்கி விழுந்தால் கூட அது பிரியாணி கடை வாசலில்தான் விழுக வேண்டும் என்பது போல சூழ்நிலை இருக்கிறது.
இப்படிப்பட்ட பிரியாணியை தொடர்ந்து சாப்பிட்டால் நரம்பு மண்டலம் பாதிப்பாகிறது, ஆண்மை குறைகிறது என யாரோ சிலர் கிளப்பி விட்ட வதந்தியால் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.
சமூக வலைதளங்களிலும் அவை எதிரொலித்ததால் பல டாக்டர்களும், பிரியாணி கடைக்காரர்களும் அப்படி எல்லாம் இல்லை என போட்டி போட்டுக்கொண்டு பிரியாணிக்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.
யார் வேண்டுமானாலும் பிரியாணி சாப்பிடலாம் அதனால் நரம்பு,ஆண்மை ரீதியான பிரச்சினைகள் இல்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இணையத்தில் பரவும் வதந்தி- ப்ளீஸ் எங்களை காயப்படுத்த வேண்டாம்- எஸ்.பி.பி சரண்
வடசென்னை 2 சினிமாவாக அல்ல…. வேறு வடிவில் வரும்! வெற்றிமாறன் நம்பிக்கை!
வதந்தியை நம்பிய மக்கள் – ஈரானில் நூற்றுக்கணக்கானோர் பலி!
மது அருந்தினால் கொரோனா வைரஸ் பரவாது – சமூகவலைதளங்களில் பரவும் செய்தி !
மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ரத்தா? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
ஆர்யா – சாயிஷா திருமணம் உண்மை அல்ல – அபர்ணதி!