Published
1 year agoon
பெங்களூருவில் ஹிஜாப் அணிந்து வருவது , காவி அணிந்து வருவது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்த சர்ச்சை தீர்ந்தபாடில்லை தினம் தோறும் ஏதாவது போராட்டங்களும் பிரச்சினைகளுமாய் காவல்துறைக்கு பெரிய தலைவலியாய் உள்ளது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கல்லூரி அருகே 200 மீட்டர் சுற்றளவில் எந்த போராட்டமும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூருவிலும் எந்த போராட்டங்களும் பள்ளி கல்லூரி அருகே நடத்தக்கூடாது என மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த பார்வையாளர் சஸ்பெண்ட்- ஆதரவாக எஸ்.எஸ்.எல் சி தேர்வை புறக்கணித்த மாணவிகள்
ஹிஜாப் அணிவது கூடாது- கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
ஹிஜாப் விவகாரம்- ஆர்.எஸ் .எஸ் தடை செய்யப்பட வேண்டும் திருமாவளவன்
துவங்கியது பஞ்சாயத்து… பிகில் பட போஸ்டருக்கு எதிர்ப்பு.. கோவையில் போராட்டம்
நாளை முதல் லாரி ஸ்டிரைக் துவக்கம் – 45 லட்சம் லாரிகள் ஓடாது
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – தொடங்கியது போராட்டம்