Published
10 months agoon
அந்தக்கால திரைப்படங்கள் ஆனாலும் சரி எண்பதுகளில் வந்த பல படங்கள் என்றாலும் ஆரூர்தாஸ் அவர்களின் வசனம் இல்லாமல் அந்த படங்கள் நிறைவு பெறுவதில்லை.
மிக தெளிவான வசனங்களை திறம்படஎழுதுவதில் வல்லவர். அந்தக்காலத்து சத்தியவான் சாவித்திரி தொடங்கி, 2014ல் வெளியான வடிவேலு நடித்த தெனாலி ராமன் வரை பல படங்களுக்கு வசனம் எழுதியவர் இவர்.
தனது சொந்த ஊரான திருவாரூரை சுருக்கி ஆருர் என்றும், தனது இயற்பெயரான ஜேசுதாஸை சுருக்கி தாஸ் என்றும் சேர்த்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துள்ளார் இவர்.
இவருக்கு தற்போது 90 வயதாகிறது. இவரின் நீண்ட கால சேவையை பாராட்டி கலைஞர் வித்தகர் விருது என்ற விருதை முதல்வர் ஸ்டாலின் ஆரூர்தாஸ் வீட்டிற்கே சென்று வழங்கினார்.
#திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை வழங்கினார் முதல்வர் #மு.க.ஸ்டாலின் pic.twitter.com/qN2KE0NZe7
— Dinakaran (@DinakaranNews) June 3, 2022
பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவு- முதல்வரின் அழைப்பு
தேனி மாவட்ட சுற்றுப்பயணம் பொதுமக்களுடன் முதல்வர் ஸ்டாலின் இயல்பாக உரையாடிய காட்சிகள்
அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்
தொடர்ந்து வரும் பாலியல் குற்றங்கள்-எடப்பாடி விமர்சனம்
சுற்றுலாவுக்காகத்தான் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார்- மக்களுக்காக அல்ல- முன்னாள் முதல்வர்
துபாயில் ஸ்டாலின் முன்னிலையில் ரகுமான் இசையமைத்த பாடல்