Connect with us

Latest News

அண்ணாமலை ஐபிஎஸ் எந்த தொகுதியில் நிற்கிறார்

Published

on

கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரிய ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிவிட்டு அந்த வேலை வேண்டாம் என ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருப்பதுதான் எனக்கு பிடிக்கிறது என பாஜகவில் சில காலத்துக்கு முன் இணைந்தவர் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை.

இவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கட்சியில் இணைந்த உடனே மிக வேகமாக சுறுசுறுப்பாக இவர் பணியாற்றி வருகிறார். கட்சியில் முன்னணியில் உள்ளார் இவர். இவர் பேச்சுக்கு என கட்சியிலும் வெளியிலும் அதிக மக்கள் திரள்கின்றனர்.

இவரின் செல்வாக்கை பயன்படுத்தி இவருக்கு ஒரு தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இவர் கிணத்துக்கடவு தொகுதியை கேட்டுள்ளார். ஆனால் பாஜக சார்பில் சென்னையில்தான் இவருக்கு தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாம்.

இது எல்லாம் வெளியில் உலவும் தகவல்கள் தானே தவிர அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

பாருங்க:  ஜெர்மனியில் இருந்து ஆக்சிஜன் வருகிறதா
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா