Published
1 year agoon
நடிகர் தனுஷை பிரிந்து தற்போது ஐஸ்வர்யா வாழ்ந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது தனுஷ் உடன் அவரது குழந்தைகளான யாத்ரா லிங்கா இருவரும் ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் மகன்கள் இருவருடனான புகைப்படத்தை வெளியிட்டு ஐஸ்வர்யா கூறியிருப்பதாவது.
என் வயிற்றில் இருக்கும்போதே என்னை உதைத்தாய்
இப்போது நீங்கள் அனைவரும் வளர்ந்து மணமகனாக இருக்கும்போது என்னை முத்தமிடுகிறீர்கள்
உங்கள் இருவரையும் மகன்களாக பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி, நான் தினமும் சொல்கிறேன்
நான் திருப்பிச் செலுத்தும் ஒரே வழி பிரார்த்தனை
இது உங்களால் அளவிட முடியாத அன்பு
ஆனால் உன்னை வளர்த்து, நீ வளர்வதைப் பார்த்து நான் என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பேன் என ஐஸ்வர்யா கூறி இருக்கிறார்.
30லும் அதே நடை 70லும் அதே நடை- ரஜினிகாந்த் ஆச்சரியங்கள்
துரோணாச்சார்யா கெட் அப்பில் ரஜினி நடிக்கிறாரா?
ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயனா?
ரஜினிகாந்தே நேரில் பேசி நலம் விசாரித்த ரஜினியின் தீவிர ரசிகர் மரணம்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த்- அப்டேட் வெளியிட்டது சன் பிக்சர்ஸ்
வைரலாகும் ரஜினி பட போஸ்டர் பற்றிய செய்தி