Connect with us

Entertainment

வெளிநாட்டில் இறந்த கணவன் உடல் வரவில்லை- உண்மை செய்தியை உதயநிதியிடம் சொன்ன ஐஸ்வர்யா ராஜேஸ்

Published

on

ஐஸ்வர்யா ராஜேஸ் சில மாதங்களுக்கு முன் நடித்து வெளிவந்த திரைப்படம் க/பெ ரணசிங்கம் இந்த படத்தில் வெளிநாட்டில் இறந்த கணவனது உடலை பெற அதிகாரிகள், கலெக்டர் என போராடும் வேடம் இவருக்கு.

இது போலவே சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த சவுந்தரம் என்ற பெண்ணும் கடந்த ஒரு மாதமாக போராடி வருகிறார்.

கடந்த ஜூன் 4ம் தேதி துபாயில் இறந்த கணவனது உடல் இன்னும் கிடைக்கவில்லை என உயரதிகாரிகள் பலரை பார்த்து மனு அளித்து வருகிறார்.

இந்த செய்தியை ஐஸ்வர்யா ராஜேஸ் தன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பார்வையில் படும்படி அவரது பெயரை டேக் செய்து பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஸ்.

பாருங்க:  நயன் தாராவின் நெற்றிக்கண் பட பர்ஸ்ட் லுக் நன்றி தெரிவித்த நயன்
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா