Connect with us

Latest News

தொடர்ந்து இந்தியாவுக்கு அகதிகளாக வரும் இலங்கையினர்

Published

on

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. நாட்டை நிர்வகிக்க முடியாமல் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷே, அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே திணறி வருகின்றனர்.

இவர்கள் பதவியும் விலகாமல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கையினரை தள்ளி உள்ளனர்.

10 ரூபாய் மதிப்புடைய பொருட்கள் தாறுமாறாக விலை ஏறி 100 ரூபாய் வரையும் விற்கிறது.

அத்தியாவாசிய பொருட்கள் விலை அதிகம் ஒரு புறம் இருந்தாலும் அதுவும் சரியான முறையில் கிடைக்காமல் இருப்பது மிகப்பெரும் கஷ்டத்தை இலங்கை மக்களுக்கு கொடுத்து வருகிறது.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், போன்றவைக்கும் கடும் தட்டுப்பாடு அங்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கை பகுதி மக்கள் அங்கிருந்து பிழைப்பு தேடி அகதிகளாக தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதிக்கு வர தொடங்கி இருக்கின்றனர்.

நேற்று முதன் முறையாக 5 பேர் வந்த  நிலையில் இன்றும் 10 பேர் அகதிகளாக வந்து இருக்கின்றனர்

பாருங்க:  இன்று பிறந்த நாள் காணும் விவேக்
KAMAL
Entertainment6 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment9 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News9 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment9 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment9 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment9 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News9 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment9 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment9 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News9 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா