Connect with us

Entertainment

ஏனோ தானோ என நடிக்க முடியாது- அபர்ணா பாலமுரளி

Published

on

கடந்த நவம்பர் 10ல் வெளியானது சூரரை போற்று திரைப்படம் இந்த படத்தில் கதைக்கு பிறக்கு அதிகம் பேசப்பட்டவர் நடிகை அபர்ணா பாலமுரளிதான். கேரளத்து அழகியான அபர்ணா பாலமுரளிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.

சூரரை போற்று படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் அபர்ணா பாலமுரளி கூறி இருப்பதாவது,

சூரரை போற்று படத்துக்கு முன்னால் எனக்கு பிடித்த கதாபாத்திரத்துல மட்டுமே நடிச்சுருக்கேன்.

இனி ஏனோ தானோன்னு நடிச்சா ரசிகர்கள்கிட்ட எடுபடாது. சவாலான கதாபாத்திரத்திலும் என்னால் நடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை சூரரை போற்று படம் தந்தது. எதிர்மறை கதாபாத்திரமா இருந்தாலும் இறங்கி ஆட முடிவெடுத்துட்டேன் என அபர்ணா பாலமுரளி கூறியுள்ளார்.

பாருங்க:  பிரசாத் ஸ்டுடியோ சென்று தியானம் செய்ய இளையராஜா கோரிக்கை
KAMAL
Entertainment6 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment9 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News9 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment9 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment9 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment9 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News9 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment9 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment9 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News9 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா