Connect with us

திருமண பந்தம் 20 ஆண்டு நிறைவு- அக்சய்குமார் உருக்கம்

Entertainment

திருமண பந்தம் 20 ஆண்டு நிறைவு- அக்சய்குமார் உருக்கம்

பிரபல ஹிந்தி நடிகர் அக்சய்குமார் தமிழில் வந்த எந்திரன் பார்ட் 2.0 வில் வித்தியாசமான வேடம் ஏற்று நடித்திருந்தார். அக்சய்குமார் தன் மனைவி டினாவை மணம்புரிந்து 20 வருடங்கள் ஆகி விட்டது.

நேற்று அவர்களின் திருமண நாளை முன்னிட்டு அக்சய்குமார் வெளியிட்ட பதிவு

நான் எப்போதுமே ஒரு இணைந்து வாழ்ந்திருக்கிறோம்  இருபது வருடங்கள் நீங்கள் ஒன்றிணைந்திருக்கிறீர்கள், நீ இன்னும் என் இதயத்தை படபடக்கச் செய்கிறாய், சில சமயங்களில் என்னை சுவரில் ஏற்றிச் செல்கிறாய், ஆனால் மறுபடியும் எனக்கு வேறு வழியில்லை நீங்கள் அருகில் இருக்கும்போதுஇனிய மணநாள் விழா இனிய ஆண்டுவிழா டினா என அக்சய்குமார் கூறியுள்ளார்.

பாருங்க:  9ம் தேதி முதல் ஓடிடியில் லக்‌ஷ்மி பாம்

More in Entertainment

To Top