Connect with us

Tamil Flash News

வேடந்தாங்கல் பறவை சரணாலயம் ; மூடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை!

Published

on

வேடந்தாங்கல் பறவை சரணாலயம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு, வருடம் தோரும் வெளிநாட்டில் இருந்து பறவைகள் வருவது வழக்கம்.

ஆஸ்திரேலியா, இலங்கை, பர்மா, பாகிஸ்தான், மியாமர், பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து வர்ண நாரை, சாம்பல் நாரை, அரிவால் மூக்கன், வெள்ள நிற அரிவால் மூக்கன், முக்களிப்பான், கூழைக்கடா, பாம்புதாரா, சிறவி உள்ளிட்ட 24 வகையான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் வந்து செல்வது வழக்கம்.கடந்த ஆண்டு பருவ மழைக் குறைப்பாடு காரணமாக,வேடந்தாங்கல் ஏரியில் நீர் வற்றியதால், அங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்த ஏரியில் சுமார் 30 சதவீதம் நீர் மட்டுமே உள்ளது. அதனால் பறவைகள் வருகையின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஆண்டுதோறும், அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், இந்தாண்டு பறவைகளின் வருகை குறைந்து வருவதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.இதனால், பறவைகள் சரணாலயத்தை மூடக்கோரி, பொது மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாருங்க:  சென்னை ஐஐடி நிறுவனம் தேசிய அளவில் சாதனை படைத்தது!
KAMAL
Entertainment6 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment9 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News9 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment9 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment9 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment9 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News9 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment9 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment9 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News9 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா