Connect with us

Entertainment

மணிரத்னத்தின் படப்பிடிப்பு- குதிரைகளை தடுத்த ம.பி போலீஸ்

Published

on

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு தற்போது மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. குவாலியர் நகர கோட்டைகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.

கார்த்தி, த்ரிஷா, ப்ரகாஷ்ராஜ் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து 500 கோடி பொருட் செலவில் தயாரிக்கிறது.

குவாலியர் நகரில் நடக்கும் படப்பிடிப்புக்காக அதிகமான குதிரைகள் 5 லாரிகளில் சென்னையில் இருந்து சென்றுள்ளன.

இந்த லாரிகளை மத்திய பிரதேச போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.பின்பு போலீஸார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதில் சிலரும் அங்கு விசாரித்த போது, குதிரைகளை கொண்டு வந்த குழுவினரிடம் போதுமான ஆவணங்கள் இருந்தது தெரிந்தது. இக்குதிரைகள் அனைத்தும் குவாலியரில் நடைபெறும் தமிழ்ப் படப்பிடிப்புக்காக கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்பட்டது. இதை மணிரத்னத் திடமும் உறுதிசெய்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் குதிரைகள் தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.

பாருங்க:  இயக்குனர் மிஷ்கின் பிறந்த நாள்- இயக்குனர் ஷங்கர் மணிரத்னம் கலந்து கொண்டனர்
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா