Connect with us

Latest News

பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் மறைவு

Published

on

பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றிய திரு. ரவி ராமகிருஷ்ணா காலமானார்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் 2017-18ல் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றிய திரு. ரவி ராமகிருஷ்ணா விஜயவாடாவில் இன்று அதிகாலை 2 மணிக்குக் காலமானார்.

ரத்தக் கொதிப்பு காரணமாக மூளையில் வெடிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இவர் உயிர் பிரிந்ததுள்ளது.

மேலும் ரவி ராமகிருஷ்ணா இந்தியத் தகவல் பணியில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றியவர். பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

பாருங்க:  தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா