Connect with us

பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் மறைவு

Latest News

பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் மறைவு

பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றிய திரு. ரவி ராமகிருஷ்ணா காலமானார்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் 2017-18ல் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றிய திரு. ரவி ராமகிருஷ்ணா விஜயவாடாவில் இன்று அதிகாலை 2 மணிக்குக் காலமானார்.

ரத்தக் கொதிப்பு காரணமாக மூளையில் வெடிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இவர் உயிர் பிரிந்ததுள்ளது.

மேலும் ரவி ராமகிருஷ்ணா இந்தியத் தகவல் பணியில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றியவர். பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

பாருங்க:  பிரபல பாடலாசிரியர் மரணம்
Continue Reading
You may also like...

More in Latest News

To Top