Connect with us

Entertainment

பஞ்சாபி பாடகர் கொடூரமாக சுட்டுக்கொலை

Published

on

பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூன்ஸ்வாலா. சிறந்த பாடகரான இவர் காங்கிரஸ் கட்சியிலும் முக்கிய பதவிகளை வகித்து வந்தார்.

இவர் மான்சா மாவட்டம் என்ற இடத்தில் ஜவஹர்கே என்ற இடத்துக்கு சென்றார் அப்போது ஜீப்பில் சென்ற நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் இவரை குறிவைத்து தாக்கினர்.

இவரை 30 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்ட நிலையில் சித்து மூன்ஸ்வாலா மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சித்து மூன்ஸ்வாலா இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவருடன் மேலும் இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசியல் , சினிமா பிரபலங்களுக்கு அளிக்கப்படும் தேவையற்ற பாதுகாப்பை நேற்று முன் தினம் தான் பஞ்சாப் அரசு விலக்கியது. அதற்குள் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்தது பஞ்சாபில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  தருமபுர ஆதினம் பல்லக்கு விவகாரம்- அண்ணாமலை அதிரடி மே22ல் சந்திப்போம் என டுவிட்
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா