Connect with us

Latest News

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு

Published

on

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திமுகவின் கலைஞர் ஆட்சியில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது மக்கள் பலரும் ஆளும் கட்சியை விமர்சனம் செய்தனர்.

அந்த நேரத்தில் ஆட்சியை இழந்த திமுக அரசு 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்தது.

திமுக அரசு வந்துவிட்டாலே மின்சாரம் இருக்காது என்ற நிலை மாறி ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின்சாரம் நன்றாகவே இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மின்சாரம் அனைத்து ஊர்களிலும் பல முறை கட் செய்யப்பட்டது.

இதனால் மக்கள் கோபமடைந்த நிலையில் இது குறித்து மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருப்பதாவது,

இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும்

தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

பாருங்க:  கிரிக்கெட் வீரர் மறைவு ஆர்.ஜே பாலாஜி வருத்தம்
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா