Connect with us

Latest News

கொழும்பில் ராஜபக்சேக்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது- காலிமுகத்திடலில் கலவரம்

Published

on

இலங்கையில் பொருளாதார ரீதியாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லா பொருட்களும் கடுமையாக விலை வாசி உயர்ந்துள்ள நிலையில் மக்கள், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேயையும் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சேயையும் வெளியேற சொல்லி மிக கடுமையான முறையில் போராட்டம் நடத்தி விட்டனர் ஆனால் என்ன போராட்டம் நடந்தாலும் அண்ணனும் தம்பியுமான ராஜபக்சேக்கள் அந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்கவே மாட்டார்கள்.

இந்த நிலையில் கொழும்பு ஜனாதிபதி மாளிகையான அலரி மாளிகை முன் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது ராஜபக்சேயின் தொண்டர்கள் வடிவில் குண்டர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்த போலீசார் விலக்கப்பட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அந்த பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அதிக கலவரங்கள் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.

இதனால் தலைநகர் கொழும்பு மட்டுமல்லாது இலங்கை முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பாருங்க:  காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர்
KAMAL
Entertainment6 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment9 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News9 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment9 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment9 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment9 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News9 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment9 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment9 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News9 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா