Connect with us

Tamil Flash News

ஒருவழியாக பிடிபட்ட சின்னதம்பி யானை

Published

on

Chinnathambi elephant captured by injection

உடுமலைப்பேட்டை பகுதியில் சுற்றிவந்த சின்னதம்பி யானை மயக்க ஊசி செலுத்தப்பட்டு வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

கோவை தடாகம் பகுதில் கும்பலாக வாழ்ந்து வந்த சின்னதம்பி யானை, தடம் மாறி உடுமலைப்பேட்டை பகுதிக்கு சமீபத்தில் வந்தது. கடந்த சில நாட்களாகவே உடுமலைப்பேட்டை மக்கள் வசிக்கும் பகுதியில் சின்னதம்பி யானை சுற்றி வருகிறது. அதைபிடிக்க 2 கும்கி யானைகள் வரவழகைப்பட்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 

இந்நிலையில், சின்னதம்பி யானையை துன்புறுத்தாமல், காயப்படுத்தாமல் வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே மயக்க ஊசி செலுத்தி சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.

அதன்படி சின்னதம்பி யானை மீது இன்று 2 மயக்க ஊசிகளை வனத்துறையினர் செலுத்தினர். அதன்பின்னும் மயக்கமடையாமல் கரும்பு காட்டுக்குள் சின்னதம்பி புகுந்துகொண்டு 3 மணி நேரம் வனத்துறையினரை தவிக்க விட்டது. பின்னர் ஒருவழியாக கும்கி யானைகளின் உதவியுடன் சின்னத்தம்பியை வனத்துறையினர் பிடித்து லாரியில் ஏற்றினர். இதையடுத்து, அவர்கள் பெருமூச்சு விட்டனர்.

பாருங்க:  கமல்ஹாசன் எழுதிய ஊரடங்கு பாடல்! பாடியுள்ள பிரபலங்கள்!
KAMAL
Entertainment6 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment9 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News9 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment9 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment9 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment9 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News9 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment9 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment9 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News9 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா