பழைய தமிழ் சினிமாவின் தில்லானா மோகனாம்பல் (1968) திரைப்படம் இன்னும் ரசிகர்களின் மனதில் நிலைக்கின்றது. இசை, நடனம், கதாப்பாத்திரங்கள் அனைத்தும் அற்புதமாக அமைந்துள்ள இந்த படம், தமிழ் சினிமாவின் தங்க காலப்பொழுதின் முக்கிய படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி நடித்த காட்சிகள் திரைப்படத்தின் பலமதிப்பீடுகளை உயர்த்தியதுடன், அவர்களின் நடிப்பு திறனும் பாராட்டுக்குரியது.
திரைப்படத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று நடனம் மற்றும் இசை தான். நடிகை பத்மினி, நடனத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றவர். சிவாஜி கணேசனின் நடிப்பு திறமை மற்றும் பத்மினியின் நடன திறமை ஒன்று சேர்ந்து காட்சிகளை உயிருடன் கொண்டு வந்தது. குறிப்பாக க்ளைமாக்ஸ் நடன காட்சிகளில், சிவாஜி கணேசன் அவருடைய முகக் கவர்ச்சியையும், நடிப்பு வெளிப்பாட்டையும் சிறப்பாக வெளிப்படுதினார். பத்மினி அந்த நடனத்தில் முழு மனதோடும் மற்றும் அழகிய நடனச் அசைவகளோடும் அருமையாக நடனமாடி அசைத்தி இருபார்.
ஆ. பி. நாகராஜன் இயக்கத்தில் இந்த படத்தின் காட்சிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது ஒரு சுவாரஸ்யமான பகுதி. இவர் ஒவ்வொரு காட்சிக்கும் தனி கவனம் செலுத்தி, நடிகர்கள் இடையேயான ஒருங்கிணைப்பை சரியாக முன்னெடுத்தார். படம் எடுக்கப்பட்ட இடங்கள், ஒளிப்படக் கலை மற்றும் இசை அமைப்பு அனைத்தும் அந்த காலத்திற்கேற்ற வகையில் திட்டமிடப்பட்டன.
இத்தகைய கஷ்டமான தயாரிப்பும், நடிகர்களின் அர்ப்பணிப்பும், இசை அமைப்பின் சிறப்பும் சேர்ந்து தில்லானா மோகனாம்பல்-ஐ தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படமாக மாற்றியது. இந்தப் படம் இன்று வரை ரசிகர்களிடையே பேச்சு பொருள் ஆகி, பழைய தமிழ் திரைப்படங்களின் ஓர் முத்தாக காட்சியளிக்கின்றது.
- சினிமாவின் சமீபத்திய செயல்பாடுகளை அடித்து துவம்சம் செய்யும் தயாரிப்பாளர்
- ரஜினியின் பரட்டைகதாபாத்திரம் உருவானது எப்படி- பாரதிராஜாவின் விளக்கம்
- ஒரு காலத்தில் பக்தி பட பாடல் என வியந்த பாடல்- ஸ்ரீகிருஷ்ணகானம்
- கரகாட்டக்காரன் டைப்ல வந்த படம்- வில்லுப்பாட்டுக்காரன் எப்படி
- அஜீத் அறிமுகமான அமராவதி கதை
