Published
10 months agoon
ஜி ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனம் பற்றியும் அந்த நிறுவனத்தோடு அரசை தொடர்புபடுத்தி பேசிய சவுக்கு சங்கர், மாரிதாஸ் போன்ற பத்திரிக்கையாளர்கள் மீதும் இது விசயமாக கட்டுரை வெளியிட்ட ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பதாகவும், பத்திரிக்கைகளின் குரல்வளைகளை நெறிப்பதாகவும் சில பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் பத்திரிக்கையாளர்கள் எல்லாம் அச்சத்தில், அறிவாலயம் அதிகார மமதையின் உச்சத்தில் என குறிப்பிட்டுள்ளார்.
அவரின் விரிவான அறிக்கை இதோ.
பத்திரிக்கையாளர்கள் எல்லாம் அச்சத்தில், அறிவாலயம் அதிகார மமதையின் உச்சத்தில்!@vikatan @MaridhasAnswers pic.twitter.com/GSzXXsTFw6
— K.Annamalai (@annamalai_k) May 23, 2022
பாரதிய ஜனதா அண்ணாமலை நடிக்கும் கன்னட பட டீசர் வெளியீடு
அமைச்சர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது: அண்ணாமலை- பதில் வீடியோ கொடுத்த திமுக
அண்ணாமலை மீது நஷ்ட ஈடு கேட்டு திமுக வழக்கு- அண்ணாமலை விளக்கம்
கட்சிக்காரர்கள் பிடியில் இருந்து காவல்துறையை மீட்பாரா முதல்வர்- அண்ணாமலை கேள்வி
மிஸ் மிஸ் என்னை கிள்ளிட்டாங்க மிஸ்- மாணிக் தாகூரை விமர்சனம் செய்த அண்ணாமலை
அதிகமான விலையேற்றம்- அண்ணாமலை கண்டனம்