Connect with us

Latest News

கவுண்டமணியை கழட்டி விட பிளான் போட்ட சுந்தர் சி?… சைலென்டா வந்து வைலன்டா பேரு வாங்கிட்டாரே!

Published

on

sundar.c

“அரண்மனை-4” நேற்று ரிலீஸாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. கோடை வெப்பத்தை தணிக்க எங்கு செல்லலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, நேரம் பார்த்து வெளியானது “அரண்மனை-4”. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் சென்று திரையரங்குகளை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் படத்தினுடைய இயக்குனர் சுந்தர்.சி தனது படங்களில் நகைச்சுவை காட்சிகளுக்கு அதிகமான முக்கியத்துவத்தை வழங்கியிருப்பார். “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி” போன்ற திரைப்படங்கள் இவரின் பெயரை சொல்ல வைத்தது. ரஜினிகாந்த்தை வைத்து “அருணாச்சலம்”, கமலுடன் “அன்பே சிவம்” என தமிழ் சினிமவின் முன்னனிகளை வைத்து தடமும் பதித்திருந்தார்

சுந்தர்.சி “மேட்டுக்குடி” படத்தின் போது நடந்த ஒரு ருசீகர சம்பவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். முதலில் இந்த படத்தில் கவுண்டமணியே நடிக்க வைக்க சுந்தர்.சிக்கு விருப்பம் இல்லையாம். அவர் அதிக சம்பளம் என தயாரிப்பாளரிடம் சொல்லி ஒதுக்க நினைத்திருந்திருக்கிறார்.

goundamani nagma

goundamani nagma

எப்படியோ தயாரிப்பாளரை ‘தாஜா’ பண்ணிவிட்ட கவுண்டமணி திடீரென சுந்தரி.சிக்கு அழைப்பு வந்ததாம் தயாரிப்பாளர்களிடமிருந்து, இந்த படத்தில் கவுண்டமணி நடிக்கிறார், அவருக்கு என ஒரு கதாபாத்திரத்தை தயாராக வைக்க சொல்லி.

அவசர அவசரமாக உருவாக்கப்பட்டதாம் கவுண்டமணி நடித்த ‘காளிங்கன்’ கேரக்டர். தனது அக்கா மகளான நக்மாவை சுற்றி சுற்றி அலைந்து காதலிப்பதாக நடித்திருப்பார். எப்பொழுதும் போல கதாநாயகனுக்கே கதாநாயகி .

ஆனால் கார்த்திக்குடன் சேர்ந்து அவர் அடித்த லூட்டி மிகவும் ரசிக்கப்பட்டது. ஜெமினி கனேசனும் இவருடன் காமெடியில் களமிறங்கி கலக்கியிருப்பார். “மேட்டுக்குடி”யில் கார்த்திக்கு இணையாக வைக்கப்பட்ட ‘வெல்வெட்டா – வெல்வெட்டா’ பாடல் ரசிகர்களை கவர்ந்து கைதட்டல்களை பெற்று தந்தது.

பாருங்க:  கோபமெல்லாம் இல்லீங்க...நா போனது அதுக்காகத்தான்...மணி படத்தில் மீண்டும் இணைந்த உலக நாயகன்...
Latest News5 mins ago

சீக்கிரம் முடிச்சிருங்க அடுத்து நா வர முடியுமான்னு தெரியாது….சுந்தர்.சி.யை தலை சுற்ற வைத்த அஜீத்?…

suchitra karthik
Latest News16 hours ago

அவனா நீன்னு சுசித்ரா கேட்டது உண்மையா இருந்தா நானே சொல்லியிருப்பேன்…வேகம் காட்டும் கார்த்திக்!…

legend
Latest News19 hours ago

லெஜென்ட் சரவணன் ஆன் தி வே!…அதிர வைக்கப்போற அண்ணாச்சி!…அடுத்த படம் ரெடியா?…

shalini rajini
Latest News20 hours ago

தலைவருக்கு தங்கையாக மாறவிருந்த தல மனைவி!…இது எப்போ நடக்க இருந்துச்சாம்?…

hiphop aathi
Latest News20 hours ago

கம்பேக் கொடுத்துட்டேன்…கைத்தட்டியவங்களுக்கு நன்றி சொன்ன ஹிப்-ஹாப் தமிழன்!

k.balu prabhu
Latest News22 hours ago

சின்னத்தம்பி இப்படி ஓடும்னு எதிர்பார்க்கல. நான் பண்ணியது தப்பு தான்…தயாரிப்பாளர் சொன்ன தகவல்…

ilayaraaja
Latest News23 hours ago

இந்த இன்ஸ்ட்ருமெண்ட்ஸ எல்லாம் இளையராஜா பார்த்தது கூட கிடையாது…பாரதிராஜா கொடுத்த ஸ்டேட்மெண்ட்…

vidyasagar vijay
Latest News23 hours ago

ஒப்பனிங் சாங்ன்னா இப்படில்லா இருக்கனும்….வித்தை காட்டிய வித்யாசாகர்…

mgr ashokan
Latest News2 days ago

கண்டிஷன் போட்ட எம்.ஜி.ஆர்?…கச்சிதமாக முடித்துக் கொடுத்த வாலி!…

lakshmi
Latest News2 days ago

அவர் அப்படி செஞ்சதால என்னால அத அடக்கவே முடியல!…லட்சுமியை சிதறவிட்ட தேங்காய் சீனிவாசன்…

mgr nagesh
Latest News6 days ago

நாகேஷ் கேட்ட ஒரு கேள்வி!…சிரித்த எம்.ஜி.ஆர்!…அப்படி என்னதான் கேட்டு விட்டாரு?..

sathya
Latest News6 days ago

மறக்க முடியாத லதா மங்கேஷ்கர்…கேட்டுக்கிட்டே இருக்கலாம் இவங்க பாடல்களை!…

surya ameer
Latest News7 days ago

அசால்ட் பண்ணப்போற அமீர்!.. வாடி வாசல்ல துள்ளிக்கிட்டு வரப்போகும் ஜல்லிக்கட்டு காளை இவராமே?…

ilayaraja nassar
Latest News6 days ago

இந்த மெட்டு எனக்கு பிடிக்கல…இளையராஜாவிடம் நோ சொன்ன நாசர்…எந்த பாட்டு அது?…

selvamani roja
Latest News4 days ago

இந்த படத்தெல்லாம் தயாரிச்சது ஆர்.கே.செல்வமணியா?….அட இது தெரியாம போச்சே!…

jaishankar
Latest News6 days ago

நடிப்பு எனக்கு பேர் வாங்கி தரவில்லை!…எல்லாமே என் நடவடிக்கைகளால் தான்… ஜெய்சங்கர் சொன்ன ரகசியம்?…

rajini manobala
Latest News7 days ago

இது எப்படி உங்களால முடிஞ்சிது?…ரஜினியை கண்டு வியந்த மனோபாலா!…

sithara
Latest News4 days ago

காணாமலே போன கெளரி…புது புது அர்த்தத்தை சொன்னவருக்கு புதிராக மாறிய வாழ்க்கை…

star
Tamil Flash News7 days ago

வெளிச்சம் மங்குதா ஸ்டாருக்கு?…வசூலை அள்ளிக்குவித்து அலப்பறை காட்டும் அர்ணமனை-4!…

mano bala
Latest News4 days ago

நான் உள்ளதான இருக்கேன்…இப்படி பண்ணீட்டீங்களே ?…செய்வதறியாமல் திகைத்த மனோபாலா!…