நடிகர் பாக்யராஜ் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் அருகில் உள்ள வெள்ளாங்கோவில் .இங்குதான் பாக்யராஜ் அந்தக்கால ஹிட் படங்களான தூறல் நின்னு போச்சு, தாவணி கனவுகள், ஒரு கை ஓசை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
அங்கு இவர் ஷூட்டிங் நடத்திய பழமையான வீடு அப்படியே உள்ளது.
அது பற்றிய தொகுப்பு இது.