Connect with us

Latest News

குருநாதர் அமீரிடமே உண்மையை மறைத்த சசிகுமார்!…எதுக்கு தான் இப்படி செஞ்சாரோ?…

Published

on

sasi ameer

இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அமீர். “நந்தா” படத்தில் பணியாற்றி இருந்த போதும் இவரது பெயர் சில காரணங்களால் வெளியிடப்படவே இல்லையாம்.

இயக்குனர் ஆன அமீர் “பருத்திவீரன்” என ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டரை கொடுத்துள்ளார் தமிழ் சினிமாவுக்கு. கார்த்தி, பிரியாமணியின் வாழ்க்கை முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம் என்கின்ற அளவுக்கு வெற்றியை கண்டது. பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது இந்த படத்தின் மூலமே.

வெளிநாட்டில் படித்திக்கொண்டிருந்த கார்த்தியின் தோற்றத்தை முழுவதுமாக மாற்றி அவரை கிராமத்து ஆசாமியாகவே ஆளை அடியோடு மாற்றி நடிக்க  வைத்திருந்தார் அமீர்.

“ராம்”, “மௌனம் பேசியதே” படங்களில் அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சசிகுமார். “பருத்தி வீரன்” படத்தில் பணிபுரிய சசிகுமாரை அழைத்த போது தான் ஒரு கதையை தயாரித்திருப்பதாகவும், அதை இயக்கவுள்ளாதாகவும் அமிரிடம் சொல்லியிருக்கிறார்.

ஆரம்பத்தில் அமீர் தயாரிப்பதாகத்தான் இருந்ததாம். அதோடு பாக்யராஜின் மகன் சாந்தனு தான் நடிப்பதாகவும் இருந்ததாம்.

subramaniyapuram

subramaniyapuram

ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது.அந்த இடத்தை ஜெய் நிரப்பினாராம். இப்படி மாற்றங்களை கண்டு வெளிவந்த படம் தான் “சுப்ரமணியபுரம்”.

ஆனால் சசிகுமார் படத்தில் நடித்தது கடைசி வரை தனக்கு தெரியாது என சொல்லி இருந்தார் அமீர். தனியாக படம் எடுக்க போகிறேன் என தன்னிடம் சொன்ன சசிகுமார் அவர் நடித்ததை ஏன் மறைத்தார் என்பது தெரியவில்லை தெரியவில்லையாம் அமீருக்கே.

இந்த படத்திற்கு பெரிய இயக்குனர் சசிகுமாரை விட நடிகர் சசிகுமாராகவே பார்க்கப்பட்டார். “நாடோடிகள்”, சுந்தர பாண்டியன்”, “அயோத்யா” என  கதாநாயகனாக வெற்றி நடை போட்டு வருகிறார்.

பாருங்க:  சிம்புவின் மாநாடு பட செட் வைரல் புகைப்படம்
sundar.c
Latest News33 mins ago

கவுண்டமணியை கழட்டி விட பிளான் போட்ட சுந்தர் சி?… சைலென்டா வந்து வைலன்டா பேரு வாங்கிட்டாரே!

trisha
Latest News2 hours ago

என்னது 41ஆ?…நம்பவே முடியலையே!…முத்துப்பாண்டியோட செல்லத்துக்கு பிறந்தநாள் இன்னைக்கு…

vaettaiyaatu vilaiyaatu
Latest News4 hours ago

துட்டு இல்லேன்னா மெட்டு இல்ல…தயாரிப்பாளரிடம் கரார் காட்டிய ஹாரீஸ் ஜெயராஜ்?…பட் அந்த நேர்மை தான் பிடிச்சிருந்ததாம்

surya
Latest News21 hours ago

கிட்டான் வருது வருது!…இப்போ வரல வரல?… வடிவேலு காமெடி மாதிரி ஆகுமா சூர்யா படம்.?..

aranamanai
Latest News22 hours ago

படையப்பா போஸ்டரை ஒட்டீட்டு பாளையாத்தம்மனை காட்டிடீங்களே சுந்தர் சி!…என்னது தமன்னா தங்கச்சியா?…

jothika
Latest News23 hours ago

சோஷியல் மெசேஜ் சொல்லி போர் அடிச்சிபோச்சாம் சோனாவுக்கு!…எத்தனை நாள் தான் மனைவியாவே இருக்குறது?…

mgr sivaji
Latest News1 day ago

எனக்கு பதிலா அவர் நடிக்கட்டும்!… எம்.ஜி.ஆருக்கு ரெக்கமண்ட் செய்த சிவாஜி கணேசன்…

varalaxmi sarathkumar
Latest News1 day ago

காதலுக்கு கேட் போட்ட சரத்குமார்!…நாட்டாமை மட்டும் தீர்ப்ப மாத்தி சொல்லியிருந்தா வரலட்சுமியோட வாழ்க்கை?…

vijay rajini
Latest News1 day ago

நானெல்லாம் அப்பவே அப்படி!…ரஜினியை பின்னுக்கு தள்ளி சம்பவம் செஞ்ச விஜய்…

miskin naren
Latest News1 day ago

மிஷ்கினை மிரள வைத்த ஒரே கேள்வி!…ஜாம்பவானுக்கே பாடம் கற்றுக்கொடுத்த சின்னத்திரை நடிகர்?…

thenali ksravikumar
Latest News3 days ago

படையப்பாவ பத்தியெல்லாம் பேசமாட்டேன்…தெனாலியை மட்டும்தான் தெரியும்…ஒபன் டாக் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்?…

good bad ugly
Latest News7 days ago

அஜித்தின் அடுத்த பட நாயகி இவர் தானா?…அதெல்லாம் இருக்கட்டும் விடாமுயற்சி என்னாச்சுப்பா?…

friends movie
Latest News6 days ago

பாஸ் நேசமணிக்காக இத கூட செய்ய மாட்டேனா?…அதிர்ச்சி கொடுத்த அப்ரசன்டி விஜய்!…ஆமோதித்த சூர்யா…

gowtham ajith rajini
Latest News5 days ago

அவர் மட்டும் தான் ஸ்பெஷல்!…மத்தவங்களை பத்தி எனக்கென்ன…பாரபட்சம் காட்டிய கௌதம் மேனன்?…

kamal
Latest News5 days ago

கோபமெல்லாம் இல்லீங்க…நா போனது அதுக்காகத்தான்…மணி படத்தில் மீண்டும் இணைந்த உலக நாயகன்…

vijay rajini
Latest News6 days ago

வாவ் இவ்ளோ வசூலா?…வாட் அ சர்பிரைஸ் என சொல்ல வைத்த டாப் 5 படங்கள்!…

coolie
Latest News4 days ago

தங்க வேட்டையாடப்போகிறாரா தலைவர்?…கமல் ஆரம்பித்ததை முடிக்கப்போகிறாரா ரஜினி?……

baghyaraj ilaiyaraja
Latest News5 days ago

அதெல்லாம் இப்போ என்னால முடியாதுன்னு சொன்ன இளையராஜா!…அட்ஜஸ்ட் பண்ண சொன்ன பாக்யராஜ்?…

radhika mrratha
Latest News6 days ago

சித்திக்கு இத்தனை சித்திமார்களா?…ஆமாங்க எங்க அப்பா அப்படிப்பட்ட டைப் தான்… என்ன பண்றது!…

sundar.c
Latest News4 days ago

சுட்ட பழத்தையே சுட்டுட்டாய்ங்களே…இப்பிடி ஆகிப்போச்சே…தவறை ஒத்துக்கொண்ட சுந்தர்.சி?…