திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு… ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு…!

திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு… ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு…!

திருச்சியில் இன்று மாலை விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஊர்வலத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைவரும் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். பக்தர்கள்…
அமேசானில் சைனா நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுமி… அரங்கேறிய துயரச்சம்பவம்…!

அமேசானில் சைனா நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுமி… அரங்கேறிய துயரச்சம்பவம்…!

சைனீஸ் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தற்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லாமே நம் விரல்வழியில் கிடைத்து விடுவது போல் ஷாப்பிங் மிக எளிமையாக இருக்கின்றது. நமக்கு தேவையான எந்த ஒரு பொருளும் எந்த…
பறிமுதல் செய்யப்பட்ட 500பச்சைக்கிளிகளை வனத்துறையினர் பறக்க விட்ட அபூர்வ காட்சிகள்

பறிமுதல் செய்யப்பட்ட 500பச்சைக்கிளிகளை வனத்துறையினர் பறக்க விட்ட அபூர்வ காட்சிகள்

பச்சைக்கிளிகள் பார்ப்பதற்கு அழகாகவும் அருமையாகவும் இருக்கும். மனிதர்கள் பேசுவதை பேசும் ஒரே இனம் பச்சைக்கிளிகள் இனம்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பச்சைக்கிளியின் மழலை பேச்சு அருமையாக இருக்கும். வனத்துறை சட்டப்படி பச்சைக்கிளி வளர்க்க அனுமதி பெற வேண்டும். இருப்பினும் பலர் பச்சைக்கிளிகளை அதிகமாக…
திருச்சியில் ஒரு வயதுக் குழந்தைக்கு கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

திருச்சியில் ஒரு வயதுக் குழந்தைக்கு கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையிடம் இருந்து அவரது குழந்தைக்கு கொரோனா பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் ஒடிசா, பஞ்சாப் மற்றும்…
டிக்கெட் எடுக்க மாட்டேன்.. நடத்துனரிடம் சண்டை போட்ட போலீஸ்.. இறுதியில் நேர்ந்த சோகம்

டிக்கெட் எடுக்க மாட்டேன்.. நடத்துனரிடம் சண்டை போட்ட போலீஸ்.. இறுதியில் நேர்ந்த சோகம்

டிக்கெட் எடுக்காமல் பேருந்து நடத்துனரிடம் காவல் அதிகாரி செய்த வாக்குவாதத்தில் நடத்துனர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து கடலூரை நோக்கி அரசு பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது திட்டக்குடியில் காவல் அதிகாரியாக பணியாற்றும் பழனிவேல் என்பவர்…
maha - Man complaing on his wife who married 15 men - tamilnaduflashnews.com

அப்பாவி ஆண்களை ஏமாற்றி 15 திருமணம் – திருச்சியில் ஒரு மோசடி பெண்!

15 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடமிருந்து நகை, பணம் ஆகியற்றை திருச்சியை சேர்ந்த பெண் பறித்து சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார்(35) சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். விவாவகரத்தான இவர் 2வது திருமணம் செய்ய விரும்பி மேட்ரிமோனியல்…