கோயம்பேடு சந்தையில் அதிரடி நடவடிக்கை! வியாபாரிகள் அதிருப்தி!

கோயம்பேடு சந்தையில் அதிரடி நடவடிக்கை! வியாபாரிகள் அதிருப்தி!

கோயம்பேடு சந்தையில் 600 கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் 1,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தலைநகரான சென்னையில் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள…
5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு! எதற்கெல்லாம் விலக்கு?

5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு! எதற்கெல்லாம் விலக்கு?

தமிழகத்தில் 26 ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 1600க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள…
vijay

பிகில் பட விழாவுக்கு எப்படி அனுமதி கொடுத்தீங்க? – களத்தில் இறங்கிய தமிழக அரசு

பிகில் பட விழாவை நடத்த எதன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டது என சாய்ராம் கல்லூரி நிர்வாகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ஜெயஸ்ரீ…
vaigai selvan

படத்தை ஓட வைக்கவே இந்த தந்திரம் – விஜயை தாக்கும் வைகைச் செல்வன்

கதையில்லாத தனது படங்களை ஓட வைக்கவே விஜய் இப்படி பேசி வருகிறார் என விஜயின் கருத்துகளுக்கு அதிமுக எதிர்வினை ஆற்றியுள்ளது. நேற்று சென்னையில் நடந்த பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஆளும் அரசுக்கு எதிராக பல பரபரப்பு…
sengotayan

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு – செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு

5ம் மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Sengottaiyan says no public exam for 5th and 8th students - ஏற்கனவே 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5…
எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணத்தால் என்ன லாபம் ? – விபரங்கள் இதோ

எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணத்தால் என்ன லாபம் ? – விபரங்கள் இதோ

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். துபாய், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அவர் மொத்தம் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டர். வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டுவரும் ஒப்பந்தங்களை அவர் பெற்று வந்துள்ளார் என அதிமுக தரப்பில்கூறப்பட்டது.…
sengotayan

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – செங்கோட்டையன் சொன்னது என்னாச்சு?

நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்கிற அரசின் அறிவிப்பு பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வி…
Public Exam,

5வது மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – பெற்றோர்கள் அதிர்ச்சி

நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வி…
நல்ல கண்ணுவுக்கு புதிய வீடு வழங்கப்படும்

நல்ல கண்ணுவுக்கு புதிய வீடு வழங்கப்படும் – ஓபிஎஸ் பேட்டி

அரசுக் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் வேறு வீடு வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இத்தனை வருடங்களாக சென்னை தி.நகரில் உள்ள ஐ.சி.டி காலணியில் நல்லக்கண்ணு வசித்து வந்தார்.…
TN Govt announce govt jb for tn cpb jawans

புல்வாமா தாக்குதல் – தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.  ஜம்மு காஷ்மீர் புல்வாமா எனும் இடத்தில் பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட…