நீங்க எல்லாம் புத்தி சொல்றிங்களா- தாலிபன் அரசை கண்டிக்கும் இந்திய நெட்டிசன்ஸ்

நீங்க எல்லாம் புத்தி சொல்றிங்களா- தாலிபன் அரசை கண்டிக்கும் இந்திய நெட்டிசன்ஸ்

சமீபத்தில் கியான் வாபி மசூதி சம்பந்தமான டிவி விவாதத்தில் பேசிய பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் மதகுருவான அவர்கள் புனிதமாக நினைக்க கூடிய முகமது நபி பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு உலக இஸ்லாமிய நாடுகளின்…
ஆப்கானில் முறைப்படி புதிய அரசு இன்று அமைகிறது

ஆப்கானில் முறைப்படி புதிய அரசு இன்று அமைகிறது

அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கிருந்த ஜனநாயக ஆட்சியை அதிரடியாக அகற்றி விட்டு தங்களின் அரசை 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அமைத்தனர் தாலிபான்கள். தாலிபான்களின் ஆட்சி பிடிக்காமல் பலர் நாட்டை விட்டு தெரியாமல் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானில்…
அனைத்து நாட்டுடனும் சுமூகம்- தாலிபன் செய்தி தொடர்பாளர்

அனைத்து நாட்டுடனும் சுமூகம்- தாலிபன் செய்தி தொடர்பாளர்

அனைத்து நாட்டுடனும் ராஜதந்திர உறவுகளை நாங்கள் விரும்புகிறோம் என தாலிபன் செய்தி தொடர்பாளர் சபியுல்லா கூறியுள்ளார். தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி…
தாலிபான்களின் அட்டூழியம்- பூங்கா எரிப்பு

தாலிபான்களின் அட்டூழியம்- பூங்கா எரிப்பு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பல வருடங்களாக கடும் போர் செய்து காபூல் நகரை கைப்பற்றினர். இது வரை மக்களாட்சி நடந்து வந்த ஆப்கானிஸ்தானில் இனி தாலிபான்களின் கொடூர ஆட்சிதான் என பயந்து மக்கள் ஊரை விட்டு ஓடி வருகின்றனர். தாலிபான்களும் நாங்கள் 20…
தாலிபான்கள் செய்தியாளர்கள் சந்திப்பு

தாலிபான்கள் செய்தியாளர்கள் சந்திப்பு

20 வருடங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த தாலிபான்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் அவர்கள் கூறி இருக்கும் தகவல்கள் 1.ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவே இவ்வளவு வருடம் போராடினோம் இனி அமைதி நிலைநாட்டப்படும். 2. மக்களின் வீடுகளில் அத்துமீறி நுழைய வேண்டாம்…
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்

கடந்த 2000 ஆண்டுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நகரம் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் மிகவும் பாதிக்கப்பட்டது எல்லா அடிப்படை உரிமைகளும் இங்கு மறுக்கப்பட்டது. பெண்கள் கல்வி கற்க மற்ற கலை இலக்கியம் என எதிலும் பயணிக்க முடியாத…