Additional offers for serial shooting

20 பேர் பத்தாது, குறைந்தது 50 பேர் தேவை – வேண்டுகோளை நிறைவேற்றிய தமிழக அரசு!

கொரொனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனையடுத்து அனைத்து மாநில எல்லைகள், கடைகள், திரையரங்கள், கல்வி நிலையில்கள், வழிபாட்டு தளங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதில், சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைக்காட்சி…
Tamilandu Chief Minister

மே31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் இன்று சந்திப்பு!

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று சந்திப்பு. ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனை.. தமிழகத்தில் நான்கு கட்டமாக ஊரடங்கு அமலில்யிருக்கும் நிலையில், மே31-ம் தேதியுடம் 4ம் கட்ட ஊரடங்கு முடிவுடைய உள்ளதால், இன்று காலை 11…
amma unavagam

இரண்டு வேளை இலவச உணவு வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் – நாளை முதல் அமலில்

தமிழகத்தில் கொரொனா தாக்கம் அதிகரித்தாலும், இந்நோய்யில் இருந்து குண்மடைந்தோர் எண்ணிக்கை பார்க்கும் பொழுது மனதிற்கு சற்று ஆறுதலாக உள்ளது. தமிழக அரசு, 144 தடையால் மக்கள் பயன் பெறும் வகையில் நாள்தோறும் பல்வேறு அறிக்கைகளை அறிவித்து வருகின்றது. அந்தவகையில் ஏழை எளிய…
TN CM Edappadi Palanisamy

ஏப்ரல் 20க்கு பிறகு அமலாகும் திட்டங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் ஆலோசனை

சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்துதுறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடைபெற்றது. கொரோனா பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஏப்ரல்…