பாட்டு போடுவதில் சண்டையா..? பெண் வீட்டார் கழுத்தை அறுத்த மாப்பிள்ளை வீட்டார்… அதிர்ச்சி சம்பவம்…!

பாட்டு போடுவதில் சண்டையா..? பெண் வீட்டார் கழுத்தை அறுத்த மாப்பிள்ளை வீட்டார்… அதிர்ச்சி சம்பவம்…!

திருமணத்தில் டிஜே பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறில் பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டாரின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தற்போது திருமண கலாச்சாரம் வித்தியாச வித்தியாசமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருமணம் என்றால் ஒரு நாள் என்பது தாண்டி தற்போது…
3 வயது குழந்தையை கொன்று வாஷிங்மெஷினில் போட்டு… எதிர்வீட்டுப் பெண் செய்த கொடூர சம்பவம்…!

3 வயது குழந்தையை கொன்று வாஷிங்மெஷினில் போட்டு… எதிர்வீட்டுப் பெண் செய்த கொடூர சம்பவம்…!

முன் விரோதம் காரணமாக 3 வயது குழந்தையை படுகொலை செய்து அதை வாஷிங்மெஷினில் போட்டு மூடி வைத்திருந்த எதிர் வீட்டுப் பெண்ணை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரின் மனைவி…
அக்காவோடு ஒரு தலைக்காதல்… பின்னர் தங்கையோடு காதல்! கொலையில் முடிந்த எதிர்ப்பு!

அக்காவோடு ஒரு தலைக்காதல்… பின்னர் தங்கையோடு காதல்! கொலையில் முடிந்த எதிர்ப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் தங்கள் காதலுக்கு குறுக்காக நின்ற பெண்ணின் அக்காவைக் காதலர்கள் கொலை செய்துள்ளனர். நாமக்கல் அருகே கொசவம்பட்டி தேவேந்திர நகரப் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். கல்லூரி மாணவரான இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தன்னை விட பெரிய மாணவிக்குக்…
4 பேருக்கும் நிறைவேற்றப்பட்டது தண்டனை – எல்லா பெண்களுக்கும் கிடைத்த நீதி என நிர்ப்யா தாயார் பேச்சு !

4 பேருக்கும் நிறைவேற்றப்பட்டது தண்டனை – எல்லா பெண்களுக்கும் கிடைத்த நீதி என நிர்ப்யா தாயார் பேச்சு !

நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த கடந்த 2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும்பேருந்தில் வைத்து நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல்…
கள்ளக்காதலுக்காக மகன் கொலை… மகளுக்கு பொருந்தாத் திருமணம் – கன்னியாகுமரியில் கொடூரம் !

கள்ளக்காதலுக்காக மகன் கொலை… மகளுக்கு பொருந்தாத் திருமணம் – கன்னியாகுமரியில் கொடூரம் !

கன்னியாக்குமரி மாவட்டத்தில் வசித்து வந்த வசந்தா எனும் பெண் தனது கள்ளக்காதலனையே மகளுக்குத் திருமணம் செய்து வைத்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் கணவனை பிரிந்து வாழும் வசந்தா எனும் பெண். இவரது மகனான…
murder

பாட்டி என கூப்பிட்டதற்கு திட்டியதால் கொலை – மூதாட்டி கொலையில் திருப்பம்

பாட்டி என அழைத்ததை கண்டித்ததால் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் சென்னை கொடுங்கையூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் விமலா. வயது 68. இவரின் இரண்டு மகள்கள் மற்றும் மகன்கள் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர். விமலா…
murder

பட்டப்பகலில் பேருந்தில் வாலிபர் வெட்டிக்கொலை – காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

ஓடும் பேருந்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரம் காஞ்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரின் இளைய மகன் சதீஷ்குமார். இவர் ஒரு டிப்ளமோ பட்டதாரி. இவர் பழைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கி…
illegal affair

அண்ணியுடன் கள்ளத்தொடர்பு – நண்பனின் தலையை துண்டித்த வாலிபர்

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபரின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள காவிரி ஆற்றில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வாலிபரின் பிணம் தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கி கிடந்தது. போலீசாரின் விசாரணையில் கொலை…
தூங்க சொன்ன தாய்… தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற மகன்..

தூங்க சொன்ன தாய்… தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற மகன்..

இரவு நேரமாகி விட்டது தூங்கு எனக்கூறியை தாயை அவரின் மகன் கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஆத்திக்குளம் என்ற இடத்தில் வசித்தி வருபவர் பார்வதி. இவரின் மகன் செந்தில் குமார். இவர் திருமணமாகி விட்டது.…
Murder

வீடியோ கேம் விளையாடுவதை தடுத்த தந்தை – கொடூரமாக கொலை செய்த மகன்

வீடியோ கேம் விளையாடுவதை தடுத்த தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் வசித்து வருபவர் சங்கர் குமார். இவர் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஆவார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட ரகுவீர்…