விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 2 மணி நேரம் கன மழை பெய்தது. செஞ்சி சுற்று வட்டாரத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. விழுப்புரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால், வெப்ப சலனம் தீர்ந்து, குளிர்ச்சி பரவியது....
ஃபானி புயல் காரணமாக வட தமிழகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றானது, சென்னை தென் கிழக்கில் சுமார் 870 கி.மீ தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது,...