Posted innational
460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும்… கேரளாவிற்கு அபாயம்… வெளியான எச்சரிக்கை..!
கேரளாவில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கேரள மாநிலம் வயநாடு மட்டும் இல்லாமல் மல்லபுரம், பாலக்காடு, இடுக்கி மற்றும் பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை கேரள…